Saturday, March 28, 2020

பெண்மையில் ஒளிந்திருக்கும் கற்பனையற்ற நளினத்தை அன்பை வெளிக்கொணர்தல் எத்தனை அழகானது.




என்றோ மாலையில் கங்கை (வாரணாசி ) நதிக்கரையோரம் நீரில்
கால் பதித்த ஆனந்த நினைவலைகள் இப்போது ....! அப்போது அவள் இருந்தாள். அது ஜீவன் ஆன காலம்.
•••

நேர்மையாக வலிமையாக இருந்தும் சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் 
வாழ்வில் வீழ்ந்தாயே....
என்ற கர்ணன் திரைப்பாடல்  நினைவுகள்......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...