Tuesday, May 12, 2026

பலரின் வாழ்க்கையை நாசப்படுத்திய பாவம் சும்மா விடுமா?

 பலரின் வாழ்க்கையை நாசப்படுத்திய பாவம் சும்மா விடுமா? இந்த நிலைமைக்குப் பதிலாகக் கடையைப் பூட்டி விட்டு தெருவில் நிற்கலாம்! இதில் என்ன மானம் இருக்கிறது!? என்ன சுயமரியாதை இருக்கிறது!? பேசிய பேச்சுக்கள் என்ன!? ஆடிய ஆட்டங்கள் என்ன!? முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்! வள்ளுவரை எல்லாம் பேசி என்ன பயன்!?




No comments:

Post a Comment

Mar 22