Sunday, October 14, 2018

தாமிரபணி -மதநல்லிணக்கம் .









—————————————-
இன்று மாலை, திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் தாமிரபரணி கரையில் முஸ்லிம் பெருமக்கள் தாமிரபணியை வணங்கி நன்றி செலுத்தி தங்கள் மத வழக்கப்படி வழிபட்டனர்.
இதுதான் மதநல்லிணக்கம் . 
வாழ்க இந்த அனுகுமுறை.

#திருநெல்வேலி
#பொருநை
#தாமிரபரணிபுஷ்பகரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...