Sunday, October 14, 2018

தாமிரபணி -மதநல்லிணக்கம் .









—————————————-
இன்று மாலை, திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் தாமிரபரணி கரையில் முஸ்லிம் பெருமக்கள் தாமிரபணியை வணங்கி நன்றி செலுத்தி தங்கள் மத வழக்கப்படி வழிபட்டனர்.
இதுதான் மதநல்லிணக்கம் . 
வாழ்க இந்த அனுகுமுறை.

#திருநெல்வேலி
#பொருநை
#தாமிரபரணிபுஷ்பகரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...