வேர்களின் ஆழத்தில்
எல்லாப் பூக்களும்
ஒளியைச்சுமந்திருக்கிறது.
பலரின் உழைப்பால் ஒருவர் உயர்கிறர். அவர், தனக்காக. உழைத்தவர்கள், உழைபர்களை புறம் தள்ளாமை வேண்டும்...அது நன்றி மட்டும்மல்ல, அதுவே அறம்..
#ksrpost
6-6-2021.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment