வேர்களின் ஆழத்தில்
எல்லாப் பூக்களும்
ஒளியைச்சுமந்திருக்கிறது.
பலரின் உழைப்பால் ஒருவர் உயர்கிறர். அவர், தனக்காக. உழைத்தவர்கள், உழைபர்களை புறம் தள்ளாமை வேண்டும்...அது நன்றி மட்டும்மல்ல, அதுவே அறம்..
#ksrpost
6-6-2021.
# தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...
No comments:
Post a Comment