வாழ்வில் பருவங்கள் கடக்கும் போது
உடன் இருக்கும் நபர்கள் மாறுபடுகிறார்கள்.
பிறந்து வாழ்ந்த பகுதியை விட்டு கொஞ்சம் நகர்ந்தால் நிறைய வேறுபாடுகள் தெரிகிறது.
பழைய வாழ்க்கையை எங்கும் தேடினாலும் கிடைக்காது…
#ksrpost
15-6-2021.
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment