வாழ்வில் பருவங்கள் கடக்கும் போது
உடன் இருக்கும் நபர்கள் மாறுபடுகிறார்கள்.
பிறந்து வாழ்ந்த பகுதியை விட்டு கொஞ்சம் நகர்ந்தால் நிறைய வேறுபாடுகள் தெரிகிறது.
பழைய வாழ்க்கையை எங்கும் தேடினாலும் கிடைக்காது…
#ksrpost
15-6-2021.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment