Thursday, June 17, 2021

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
••••
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி
இவர்  செய்வதறியாரடி
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
இவர் வாய்ச்சொல்லில்
வீரரடி.

இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்.

-#பாரதி

No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...