Thursday, June 17, 2021

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
••••
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி
இவர்  செய்வதறியாரடி
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
இவர் வாய்ச்சொல்லில்
வீரரடி.

இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்.

-#பாரதி

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...