Thursday, June 17, 2021

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
••••
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி
இவர்  செய்வதறியாரடி
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
இவர் வாய்ச்சொல்லில்
வீரரடி.

இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்.

-#பாரதி

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...