Thursday, August 3, 2023

கந்தக காற்றிலே வெந்து மடிந்தாலும். மானம் இல்லாமல் தளரும் நிலையில் இல்லை.

கந்தக காற்றிலே வெந்து 
மடிந்தாலும். மானம் இல்லாமல்
தளரும் நிலையில் இல்லை. நம் உழைப்பை நம்பி
புலரும் பொழுதுகளை எண்ணி
காத்திருப்பு. அவ்வளவுதான் நம் இயல்பு…
****

மரியாதை என்பதும், பரம்பரைப் பெருமை என்பதும், பிறரால் இயற்கையாக -இயல்பாக
தரப்படுவதாகவும், பேசப்படுவதுமாக இருக்க வேண்டுமே தவிர, 

தானே ஜவுளிக் கடையிலும் ஜரிகை, பரிவட்டம் வாங்கிக் கொண்டு, தலைப்பாகை கட்டிக் கொண்டு கோமாளித்தனம் செய்வதல்ல!.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-8-2023.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...