மன ரண வலியை வென்றேன்
என்பதைத் தவிர பெரிய சாதனைகள்
ஒன்றுமில்லை
சகலத்திற்கும் பிறகு
உயிர்த்திருப்பதற்கே
இவ்வளவும் ஏதோ ஒரு மன பலம்…
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment