மன ரண வலியை வென்றேன்
என்பதைத் தவிர பெரிய சாதனைகள்
ஒன்றுமில்லை
சகலத்திற்கும் பிறகு
உயிர்த்திருப்பதற்கே
இவ்வளவும் ஏதோ ஒரு மன பலம்…
*காலத்தால் காயங்கள் ஆறினாலும் நெஞ்சத்தில் ஓலமிட்ட ஞாபகங்கள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கும்….. நான் பெற்ற அனுபவங்கள்*… *இது உண்மையா*❓ ...
No comments:
Post a Comment