Saturday, August 26, 2023

வானம்பார்தத புஞ்சை கரிசல் காட்டில் #மானாவாரிப்பயிர்கள்

இன்று மாலை கிராமத்திலிருந்து   திருநெல்வேலி   செல்லும் வழியில் வானம் பார்தத எனது புஞ்சை கரிசல் காட்டில் உழுது மானாவாரிப் பயிர்கள் Millets என்றழைக்கப்படும் புல்-தானிய சாகுபடிக்கு …..; புல்-செய்ப் பயிர்கள் என்றழைக்கப்பட்ட இவை, மருவி, புன்செய்ப் பயிர்கள் ஆகி, இப்போது புஞ்சைப் பயிர்கள் என அழைக்கப்படுகின்றன. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், வரகு, திணை போன்றவை புஞ்சைப் பயனர்கள் விதைப்புக்கு….



தாயரிப்பு பணிகள் ; பருவ மழை ஒன்று பெய்ந்தால் போதும்.
பின்னால் கழுகுமலை. (காவடிச் சிந்து தந்தை அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்து பாடி வந்த ஊர் )

#வானம்பார்ததபுஞ்சைகரிசல் காட்டில் #மானாவாரிப்பயிர்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-8-2023.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...