இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும் என்று அறிக்கை விட்டு விட்டு, இரவோடு இரவாக மூன்றில் ஒருவருக்கு அனுப்பி மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வெறுப்பை பெற்று தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த பணம் எந்த நிதியில் இருந்து அனுப்பியது என்று மத்திய அரசு கேள்வி எழுப்பினால் அவர்கள் மேல் வீண் பழியை போட்டு விட்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே. அதற்கு பல உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் உள்ளது. ஆக யாரெல்லாம் பலிகடா ஆகப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment