Monday, April 6, 2026

இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும்

 இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும் என்று அறிக்கை விட்டு விட்டு, இரவோடு இரவாக மூன்றில் ஒருவருக்கு அனுப்பி மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வெறுப்பை பெற்று தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த பணம் எந்த நிதியில் இருந்து அனுப்பியது என்று மத்திய அரசு கேள்வி எழுப்பினால் அவர்கள் மேல் வீண் பழியை போட்டு விட்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே. அதற்கு பல உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் உள்ளது. ஆக யாரெல்லாம் பலிகடா ஆகப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

feb 19