#கயத்தாறு #எட்டையபுரம் #கழுகுமலை இந்த மூன்று ஊர்களும் இன்னும் ஏன் வளர்ச்சி பெறவில்லை??
கயத்தாறு ஒரு தாலுகாவாக இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மனின் தூக்கிலிட்ட இடம் அங்கே அவருக்கு சிலை வைத்து மணி மண்டபம் இருக்கிறது ஆனாலும் இன்னும் சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை அதற்கு என்ன காரணம்?? அதேபோல எட்டையாபுரம் எட்டயபுரத்து மகாராஜா வாழ்ந்த அரண்மனைகளும் இன்னும் இருக்கிறது எட்டப்ப ராஜா பிறந்த ஊர் அது போக மகாகவி பாரதியார் பிறந்த ஊர் இப்படி இருந்தும் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. இதற்கு என்ன காரணம்?? அதேபோல கழுகுமலை கழுகுமலையில் ஒரு வெட்டுவான் கோயில் இருக்கிறது அது தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டு சுற்றுலா தலமாகவும் இருக்கிறது கழுகுமலை சுற்றி எத்தனையோ கிராமங்கள் இருந்தும் கழுகுமலை இன்னும் வளர்ச்சிப் பெறாமல் இருப்பதற்கு என்ன காரணம்?? இந்த மூன்று ஊர்களிலும் பழங்காலத்து சுவடுகள் இருந்தும் இன்றும் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
Yoga day column by VP
Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment