Thursday, December 10, 2020

 மரபுகவிதையில் திருக்குறளுக்கு இணையான சிறிய வடிவம் வேறு எந்த மொழியிலாவது உண்டா?.

இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியில் தோஹா என்ற ஈரடிச் செய்யுள் வடிவம் உண்டு. கபீர்தாஸ் நிறைய தோஹாக்கள் எழுதியிருக்கிறார். ஆனால் அது முதலடியில் நான்கு சீர், இரண்டாம் அடியில் நான்கு சீர் என எட்டுச் சீர்களை உடையது. நம் திருக்குறளில் ஏழே சீர்தான்.




No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...