’என்ன ராமசாமி நம்மூருக்கு புரெவி புயல் வருதா! எச்சரிக்கையா ‘’
‘’நம்ம கரச காட்டில் மழை பேஞ்சு பல வருஷமாச்சு..’’
‘’அப்படியா....
கோவில்பட்டியில் புயல் காத்து, மழை எப்படி இருக்குது என சொல்லுங்க .....
மரத்த பிடிச்சி நாமதான் ஆட்டனும் போல ....’’
இன்று மாலை டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...
No comments:
Post a Comment