—————————————
எங்கள் வட்டார விவசாயிடம்“அங்கே புரெவி புயல் வருது ! எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னேன்”
அவர் ‘’மழை பேஞ்சு பல வருஷமாச்சு....
ஏதாச்சு நடந்தால் நல்லதா வரட்டும்......’’ ‘’கெட்ட பிரேக்கிங் சேதி மட்டும் வேண்டாம்....’’ என்றார்.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment