Wednesday, December 9, 2020

 #கிழம்*

————-


நேற்றைய கவலையில்
இன்றையக் காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளையப் பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களைக்
கடத்திய பின்
எண்ணிப் பார்த்தால்
‘எழுவத்தி நாலு!’

#சுப்ரமண்ய_ராஜு

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...