Wednesday, December 9, 2020

 #விவசாயத்தின்_வீச்சும்_ஆளுமையும் #நிச்சயம்_வெளிப்படும்.

————————————————-


நாடு போகிற போக்கைப் பார்த்தால் #விவசாய_நிலங்களையும், #ஆடு #மாடுகளையும் வைத்திருப்பவன் தான் வாழ முடியும் என்ற நிலை எதிர் காலத்தில் வந்து விடும்.
நேருவின் தொழிற்சாலைகள் கார்ப்பரேட் வசமாகி விட்டன.
விவசாயத்தின் வீச்சும் ஆளுமையும் விரைவில் வெளிப்படும்.அதுதான் உத்தமர் காந்தியின் கனவு!
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
12-5-2020

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...