Wednesday, December 9, 2020

 #விவசாயத்தின்_வீச்சும்_ஆளுமையும் #நிச்சயம்_வெளிப்படும்.

————————————————-


நாடு போகிற போக்கைப் பார்த்தால் #விவசாய_நிலங்களையும், #ஆடு #மாடுகளையும் வைத்திருப்பவன் தான் வாழ முடியும் என்ற நிலை எதிர் காலத்தில் வந்து விடும்.
நேருவின் தொழிற்சாலைகள் கார்ப்பரேட் வசமாகி விட்டன.
விவசாயத்தின் வீச்சும் ஆளுமையும் விரைவில் வெளிப்படும்.அதுதான் உத்தமர் காந்தியின் கனவு!
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
12-5-2020

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...