Thursday, April 2, 2020

‘#அறிவான_முட்டாள்’

ஞானம்   உள்ளவனைப் பார்த்து உரிமையிலும்   பாசத்தாலும் ‘#அறிவான_முட்டாள்’ என்று நீர் பிரவாக பிரம்மபுத்திர தீரத்தில் இருந்து கருக்கலில் தென்றல்  மேனியை தொட அழைத்தாள் அவனின் ப்ரியமானவள்.

தொலைந்த நினைவுத் துண்டைப் போல அது மனதில் ஒரு அடையாளமாகிறது. 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
02.04.2020
#ksrposts


No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்