*விதி வடிவமைப்பு*
நான் விளக்கை எனக்காக மட்டுமே ஏற்றலாம், ஆனால் எனக்காக மட்டுமே ஒளிர வேண்டும் என்று அதன் ஒளியிடம் கூற முடியாது. உணரச் செய்வதற்காகவே சில கடினமான தருணங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. அந்த வாய்ப்பை ஒருபோதும் தவற விடக்கூடாது. நிம்மதியில் நுழைய வேண்டுமெனில் எதிர்பார்ப்பிலிருந்து வெளியேற வேண்டும். வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்து காட்டுவதே சிறப்பு. யாருக்கெல்லாம் நன்மை செய்தீர்கள் என்று நினைவில் வைக்காதீர்கள், யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
#மேகாதாட்
#மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment