கரப்பான்பூச்சிகள் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டது. இல்லை கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைய ஆரம்பிச்சுடும்.
ஆனா அது ஏற்படுத்தியுள்ள சேதாரங்கள்... உண்மையிலேயே மனதிற்கு கவலையை வரவழைக்கிறது. அதுவும் மத்திய கிழக்கில் இவ்வளவு பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது நமது பொருளாதாரம் தொய்வடைய ஆரம்பிக்குமோ என்று கவலை கொள்ளும் போது இவ்வாறான கரப்பான் பூச்சிகளின் போராட்டம்... ஒரு சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் நல்லதுதான். அரசும் மென்மையாக இந்த போராட்டங்களை கையாள்கிறதோ என்று தீவிர பாஜக ஆதரவாளர்களே சந்தேகம் கொள்ள ஆரம்பித்திருக்கும் தருணம் இது. அரசுக்கும் இந்த போராட்டங்களை அதிரடியாக அடித்து துவைத்து காலி செய்ய முடியாது. நாட்டின் கண்ணியமும் பெயரும் மிக முக்கியம். #cjp_पार्टी
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment