Tuesday, July 28, 2026

ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும்,

 ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்தி விடுவதும் தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை.. மகாபாரதத்தில் கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமனுக்கு கிடைத்த தண்டனை விசித்திரமானது.. உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம்..இன்றும் அப்படி அலைந்து கொண்டே தான் இருக்கிறான் அஸ்வத்தாமன்..

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...