Tuesday, July 21, 2026

சுற்றுச்சூழல் வறுமை போன்றவை தோன்ற ஆரம்பித்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும்!

 சுற்றுச்சூழல் வறுமை போன்றவை தோன்ற ஆரம்பித்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும்! இந்த நதிநீர் ஆதாரங்கள் மூலமாகத்தான் இந்தியா ஒரே நாடு ஆகவும் பல்லின மக்கள் வசிக்கும் ஒருங்கிணைந்த பிராந்தியமாகவும் மாறும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.. நூறாண்டு பிரச்சினைகள் இன்னும் பேசித்தீரவில்லை என்பதுதான் வேதனை! இதனால் விவசாயிகள் தங்களின் சாகுபடிகள் மீது அவநம்பிக்கை அடைந்திருக்கிறார்கள் என்பதை தேசிய அளவில் மனங் கொள்ள வேண்டும். உடலில் ஒரு உறுப்பு பாதித்தாலும் பாதிப்பு தான்.

The #SouthPennar River, also known as the Thenpennai or Dakshina Pinakini, is a major interstate river in southern India. Stretching 497 km, it is the second-longest river in Tamil Nadu after the Caveri. It originates in the Nandi Hills in Karnataka and flows southeast to empty into the Bay of Bengal at Cuddalore. Chennakesava hills and Nandi Hills in Chikkaballapura district, Karnataka.Path: It flows southward through Karnataka before entering northwestern Tamil Nadu and continuing southeast to the coast. #penaru #southpenaru #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...