Monday, July 20, 2026

நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை..

 நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை.. நினைத்த போதெல்லாம் வாய் விட்டுச் சிரிக்கவும் முடிவதில்லை.. நினைத்த இடத்தில் கண்ணீர் விட்டுக் கதறவும் முடிவதில்லை.. நினைத்தவரை நினைத்த நேரத்தில் பார்க்கவும் முடிவதில்லை.. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யும் வாழ்க்கை வேண்டும் என்று கடவுளிடம் கேட்டால் நானும் அதையேதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்..!!

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...