வாழ்வில் நமக்கு நிகழும் அவமானங்கள், அவமதிப்பாக பேசப்பட்ட வாா்த்தைகள், சோகமான சந்தர்ப்பங்கள்,.. இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மறக்கச் செய்கிறபடி நம் மனதின் அமைப்பு அமைந்திருந்தால் வாழ்வில் துன்பங்களே இருக்காது..
வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் எனில் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு உதவி செய்வதில் இறங்குங்கள். எதிர்பார்ப்புடன் பழகுவதை விட்டு விட்டு மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற மனநிலையுடன் எல்லாரிடமும் பழகத் தொடங்குங்கள்.. வாழ்க்கை வண்ணமயமாகும்..
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment