Tuesday, July 21, 2026

புதிய சட்ட மசோதா?

 புதிய சட்ட மசோதா?

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களைவையில் இன்று தாக்கல் செய்கிறது. தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மூலம் இப்பாடலை தடுத்தாலே, இடையூறு செய்தாலோ, தண்டனை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...