Tuesday, July 21, 2026

புதிய சட்ட மசோதா?

 புதிய சட்ட மசோதா?

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களைவையில் இன்று தாக்கல் செய்கிறது. தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மூலம் இப்பாடலை தடுத்தாலே, இடையூறு செய்தாலோ, தண்டனை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...