Tuesday, July 21, 2026

கலையும் இலக்கியமும் அரசியலும் என்றும் ஒன்றுடன் ஒன்றாகவே பயணப்பட்ட தனித் தனி வாகனங்கள்

 கலையும் இலக்கியமும் அரசியலும் என்றும் ஒன்றுடன் ஒன்றாகவே பயணப்பட்ட தனித் தனி வாகனங்கள்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசை - ஆனால் இலக்கு மக்கள் நலன் என்றே விளங்கியது அன்று ... இப் படத்தில் உள்ளோரின் உள்ளார்ந்த சிரிப்பு உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடு ! கள்ளமிலாச் சிரிப்பு! ம.பொ.சி தமிழரசுக் கட்சி துவங்கி நடத்திவந்தார் . ஏபிஎன் , டிகேஎஸ் சகோதரர்கள் ம.பொ.சி யின் அரசியலுக்குத் துணை நின்றனர். திரை இயக்குனர் கே.சோமு , அகிலன் ஆகியோர் வெவ்வேறு அரசியல் பார்வைகள் கொண்டவர்கள். ஆனால், கலையும் இலக்கியமும் இவர்களை ஒன்றிணைத்தது. மக்கள் நலன் அடிநாதமாக இவர்களை இணைத்தது... இப் படத்தில் : (இடமிருந்து வலமாக) அகிலன் , ம.பொ.சி., டி.கே.பகவதி , கே.சோமு



No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...