கலையும் இலக்கியமும் அரசியலும் என்றும் ஒன்றுடன் ஒன்றாகவே பயணப்பட்ட தனித் தனி வாகனங்கள்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசை - ஆனால் இலக்கு மக்கள் நலன் என்றே விளங்கியது அன்று ... இப் படத்தில் உள்ளோரின் உள்ளார்ந்த சிரிப்பு உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடு ! கள்ளமிலாச் சிரிப்பு! ம.பொ.சி தமிழரசுக் கட்சி துவங்கி நடத்திவந்தார் . ஏபிஎன் , டிகேஎஸ் சகோதரர்கள் ம.பொ.சி யின் அரசியலுக்குத் துணை நின்றனர். திரை இயக்குனர் கே.சோமு , அகிலன் ஆகியோர் வெவ்வேறு அரசியல் பார்வைகள் கொண்டவர்கள். ஆனால், கலையும் இலக்கியமும் இவர்களை ஒன்றிணைத்தது. மக்கள் நலன் அடிநாதமாக இவர்களை இணைத்தது... இப் படத்தில் : (இடமிருந்து வலமாக) அகிலன் , ம.பொ.சி., டி.கே.பகவதி , கே.சோமு
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment