Tuesday, November 19, 2024

யாரையும விலை கொடுத்து வாங்கி விடலாம்.

 யாரையும விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள அறிவாளி மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது..! 'சந்தோஷமா வாழறேன்'னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. 

உண்மையில், சந்தோஷமா வாழ நல்லவர்களுக்கு பணம் ஒரு பெரிய பொருட்டே இல்லை...


ஆசைகளுக்கு அளவுகோல் வையுங்கள்,

பின்னால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கலாம்...

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...