Thursday, July 16, 2026

வாழ்க்கையில் தேவை என்பதே அறியாமல் இருக்கிற மாதிரி தான் தேவையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்..

 வாழ்க்கையில் தேவை என்பதே அறியாமல் இருக்கிற மாதிரி தான் தேவையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்.. அப்படி இருந்தால் வாழ்க்கையில் ஒரு பள்ளம் விழும். வெற்றிடம் ஏற்படும். இயந்திரத் தன்மை உருவாகும். வாழ்க்கை என்றால் தேவை இருக்கணும்.. தேடல் இருக்கணும். மனசு அதற்காக ஏங்கித் தவிக்கணும். நினைக்கறதுக்கு முன்னால், எல்லாம் கிடைப்பதும் தப்பு.. கிடைக்காது என்ற முடிவில் எதையும் நினைக்காமலேயே இருப்பதும் தப்பு.. அப்படி இருந்தால் வாழ்க்கையில் என்ன திரில், சுவராஸ்யம் இருக்கும்..? அர்த்தம் இருக்கும்..? ....

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...