Thursday, July 16, 2026

மேகதாது அணைக்கு ஆதரவாக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம்.

 மேகதாது அணைக்கு ஆதரவாக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம்.

பாதுகாப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்திவைப்பு. கன்னட அமைப்பினரின் போராட்டம் முடிந்தபின் பேருந்துகள் அனுமதிக்கப்படும் என அறிவிப்பு. கர்நாடகா எல்லையில் இரு மாநில போலீசாரும் குவிப்பு

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...