Monday, October 2, 2023

அன்றொரு நாள், ஏகாந்த வேளையில்…பிரம்மபுத்திர நதி தீரத்தில்…

“எந்தக் காற்றின் அளாவலில்
மலரிதழ்கள் விரிந்திடுமோ
எந்தத் தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை.”



No comments:

Post a Comment