“எந்தக் காற்றின் அளாவலில்
மலரிதழ்கள் விரிந்திடுமோ
எந்தத் தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை.”
இந்ற டேபிள்க்கு மட்டும் கண்ணாடி டம்ளர் #விளம்பரமாடல்_அரசு_திமுக
No comments:
Post a Comment