Tuesday, June 30, 2026

வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையால் பதனம் செய்து தன் கோபம் முழுவதையும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும்.

 வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையால் பதனம் செய்து தன் கோபம் முழுவதையும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும். யார் அவமானப்படுத்தினாா்கள், எப்போது அவமானப்படுத்தினாா்கள் என்பதை மறக்கவே கூடாது. அது பற்றி அடிக்கடி யோசிக்க ஏன் அவமானப்பட்டோம் என்பது தெரிய வரும். ஏன் அவமானப்பட்டோம் என்பது யோசிக்க தன் குறை நிறை தெளிவாகத் தெரியும். குறைகள் புரியும் போது, அதை நிறையாக்கி கொள்ளும் வழியும் தெரியும். குறைகளைந்து நிறையாக்கி கொள்ளும் வேலையைத்தான் ஒருவன் இடைவிடாமல் செய்ய வேண்டும். எந்நேரமும் புத்தி வேலை மீதே இருக்க, வேறு சுகங்களை மனம் தேடாது எந்நேரமும் வெற்று பாராட்டுகளை விரும்பாது என்ன செய்தால் ஜெயிக்கலாம் என்பதே இடைவிடாது சிந்தனையாக உறக்கத்திலும் அதே நினைவாக இருக்க வேண்டும்…..

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…