Tuesday, June 30, 2026

பிரச்சினைகள் என்பது உலக வாழ்க்கையில் ஓர் அங்கம்..

 பிரச்சினைகள் என்பது உலக வாழ்க்கையில் ஓர் அங்கம்.. பிரச்சினைகள் இல்லாதவருக்கு தினசரி வாழ்க்கை நெடும்பாலைவனம்.. ஒவ்வோரு மணித்துளியும் மெல்ல நகர்வதாய் ஒரு நினைப்பு வரும்.. பிரச்சினைகள் வந்த பிறகோ நீண்ட நிதானமான அமைதிக்கு மனம் ஏங்கும்.. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் எந்த சுவராஸ்யமும் இல்லை.. இருக்கவும் இருக்காது..

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...