பாவம் வைகோ புழு போல நெளிகிறார் :)
இயக்குனர் கவுதமன் அவர்கள் இல்ல விழாவில் பங்கேற்க சென்ற அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை அங்கிருந்த வைகோ, சீமான் இருவரும் சந்திக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன் . ஸ்டாலின் வைகோவை பார்த்து "எப்படி இருக்கீங்க" என இயல்பாக கேட்கிறார் , வைகோ ஒரு புழுப் போல நெளிகிறார் பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 27ம் தேதிக்கு பிறகு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார் என நினைக்கிறேன் , மதிமுக பாசானத்தில் புழுத்த புழு என அந்த கட்சியில் ஒருவர் அடிக்கடி சொல்வார் இப்போது வைகோவே புழுப்போல மாறிக்கிடக்கிறார் . உன்மை ரொம்ப. வலிக்கும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் . -பஷீர். இது எனது பதிவு அல்ல (பேசும் படங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment