பாவம் வைகோ புழு போல நெளிகிறார் :)
இயக்குனர் கவுதமன் அவர்கள் இல்ல விழாவில் பங்கேற்க சென்ற அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை அங்கிருந்த வைகோ, சீமான் இருவரும் சந்திக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன் . ஸ்டாலின் வைகோவை பார்த்து "எப்படி இருக்கீங்க" என இயல்பாக கேட்கிறார் , வைகோ ஒரு புழுப் போல நெளிகிறார் பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 27ம் தேதிக்கு பிறகு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார் என நினைக்கிறேன் , மதிமுக பாசானத்தில் புழுத்த புழு என அந்த கட்சியில் ஒருவர் அடிக்கடி சொல்வார் இப்போது வைகோவே புழுப்போல மாறிக்கிடக்கிறார் . உன்மை ரொம்ப. வலிக்கும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் . -பஷீர். இது எனது பதிவு அல்ல (பேசும் படங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment