இருக்கிறது. இப்படி ஆனதன் மூலம் நீங்கள் ஆரம்பித்த கட்சியைக் காவு கொடுக்கிறீர்கள்.
இனி உங்களை யார் தான் நம்பப் போகிறார்கள் வைகோ!? கூலிக்கு நாங்கள்! அறுவடைக்கு நீங்கள்!! என்கிற இந்தப் போக்கு இனிச்செல்லாது அதேபோல் ஐ யு எம் ல் இருந்து 60 ஆண்டுகளாகத் திமுகவை ஆதரித்து விட்டு இப்போது அதைத் தனியாக விட்டு விட்டுச் செல்வதில் என்ன நியாயம் இருக்கிறது!? திமுகவில் இருந்தபோது உங்களை தூக்கித்தான் பிடித்தார்கள் கிடைக்கும் வரை இருந்துவிட்டு இப்போது தவெகவை தூக்கிப் பிடிக்க போகிறீர்கள். த வெக நாளைக்கு இல்லை என்று ஆகிவிட்டால் வேறு கட்சிக்குப் போவீர்கள். அற்ற குளத்து அரு நீர்ப் பறவை என்பார்கள் சரியாகத்தான் இருக்கிறது. இவ்வளவு குழப்பமும் நிதானமின்மையும் அவரிடம் வெளிப்படுவது சரியானதாகத் தோன்றவில்லை. த வெ கவுடன் இணைவதற்கு எல்லோரும் தங்கள் கொள்கைப் பிடிப்புகள் தான் காரணம் என்று சொல்வதை நினைக்கும் போது சிரிப்பாய் தான் இருக்கிறது .! முட்டை விடும் கோழிக்கு தான் வலி தெரியும் பொரித்து சாப்பிடும் வைகோ அவர்களுக்கு என்ன தெரியும் . அகலக்கால் வைக்கும் வைகோ அவர்களுக்கு இது தரமான அடி
Subscribe to:
Post Comments (Atom)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment