Monday, June 29, 2026

எப்போதும் நம் மனது அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும்..

 எப்போதும் நம் மனது அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும்.. அது அமைதியாய் இருக்கும் நேரம் மிக உன்னதமானது.. அப்போது மனதை ஒரு முகப்படுத்தி, இதுவரை நடந்த எல்லா நிகழ்வுகளும் அது கெட்டதாகவே இருந்தாலும், அது நல்லதிற்காகத்தான் நடந்தது என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.. யாா் மீதும் கோபம் கொள்ளாமல், அவ்வப்போது புத்தி சறுக்கினாலும், எல்லாரிடமும் ஸ்நேகமாய் அன்பாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும்..




No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...