••••
சுவாமிமலை போற வழில காவிரில மணல்தான் தெரியுது. அரசலாற்றுல ஒண்ணுக்கு அடிச்சா மாதிரி கொஞ்சம் ஊற்று தண்ணி தேங்கி நிக்குது. எல்லா வாய்க்காலும் வறண்டு கிடக்கு. இந்த வருடம் குறுவை சாகுபடி இல்லை. டெல்டாவை வறட்சி பாதித்த பகுதிகளாக உடனே அறிவிச்சு இப்ப மத்திய அரசு குழுவினரை இங்கு பார்வையிட அழைக்க வேண்டும்.சென்னையில் உள்ள முதலமைச்சருக்கு இங்க தஞ்சாவூர்ன்னு ஓர் ஊர் இருக்கு. அங்க காவிரின்னு ஓர் ஆறு ஓடுதுன்னாச்சும் தெரியுமான்னு சந்தேகமாக இருக்கு.Tuesday, June 30, 2026
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment