பள்ளி மாணவர்களை ஏன் இதுல கொண்டு வரனும் .. பெற்றோர் அனுமதியோடதான் இந்த கருமமல்லாம் நடக்குதா ?.
இது போன்ற கொடும் செயலை நடத்த கூடாது
தமிழகம் எங்கே செல்கிறது ? என்ன சொல்ல….ஈனத்தனம்….
"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?"
என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது
No comments:
Post a Comment