Tuesday, June 30, 2026

ஊழலை பற்றி பேசுவார்கள் ஆனால் அதே ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நடவடிக்கை என கதறுவார்கள்.

 ஊழலை பற்றி பேசுவார்கள் ஆனால் அதே ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நடவடிக்கை என கதறுவார்கள்.

ராணுவத்திற்கு முறையான ஆயுதங்கள் இல்லை என்பார்கள் ஆனால் அரசு நவீன ஆயுதங்களை வாங்கினால் ஏன் வாங்கினீர்கள்? என்று கேள்வி கேட்பார்கள். இப்படி இரட்டை வேடம் போடுபவர்களை அடையாளம் கண்டு இவர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். -பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…