ஆடித்திருவாதிரை நாளான இன்று, கடல் கடந்து தமிழர் போர் திறனையும் கடற்படையின் திறனையும் பறை சாற்றிய மாவீரன், கங்கையும் கடாரமும் கொண்டு; சிற்பக்கலை, கட்டிட கலை கர்த்தா இராஜேந்திர சோழனின் பிறந்த நாள்.
#ksrpost
5-8-2021.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment