Thursday, August 5, 2021

ஆடித் திருவாதிரை.. 05.08.2021..#இராஜேந்திரச்_சோழர் #பிறந்தநாள்




களிறு கங்கை
நீருண்ண மண்ணையிற் காய்
சினத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரை கடாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்.
( #கலிங்கத்துப்பரணி)

தண்டேவிக் கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்கா புரிபுரந்த கற்பகம் '...

 கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் ....
( #மூவருலா)

#ksrpost
5-8-2021.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...