Thursday, June 25, 2026

உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம்.

 உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம். இதற்கு தண்டனை இவ்வுலகில் கொடுக்க முடியாது. எவன் துரோகம் செய்தானோ.. அவனே இந்த துரோகத்தால் வீழ்த்தப்படுவதே, இதற்கு தண்டனை.. தன் நம்பிக்கை தோற்று அழியும் நேரத்தில் தான் தன் நம்பிக்கை துரோகம் புரியும்.அப்போது யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத மிகப் பெரிய துக்கம் சூழும்..

No comments:

Post a Comment

06.06.2026

  06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...