கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா காலமானார். மலையாளத்தின் சிறந்த கவிஞர். இவர் தமிழ் கவிஞர்கள் பலருக்கும் நெருக்கம். தமிழ்க்கவிதைகள் மீது மதிப்புக் கொண்டவர். பாரதி மற்றும் பல தமிழ் கவிஞர்களின் நானூறு நவீன கவிதைகளை “புது நானூறு” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர்.
ஆழ்ந்த இரங்கல்.
No comments:
Post a Comment