Wednesday, July 3, 2019

Not good for healthy Federalism.... நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக வேண்டும்


நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழகம் .ஆனால தமிழை மட்டும் தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி மற்றும் இந்தி அல்லாத தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி மற்றும் ஒடியா என சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-07-2019
No photo description available.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...