Friday, July 30, 2021

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.
இந்த நில புலன்கள் மத்தியில் கிராம
வாழ்க்கை நிம்மதி… நல்ல புத்தக வாசிப்பு, பழைய பாடல்கள், கிராம சமையல், இயற்கை காற்று, நல்ல சுவை நீர்….

#ksrpost
29-7-2021.


No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்