எழுச்சி பேருரை…
உரை வீச்சு…என்ற பம்மாத்து-
போலி பாசாங்கு ;
இணையத்தில் அர்த்தமற்ற அரசியல்…..
ஊடக வெட்டிவிவாதங்கள்….
தகுதியற்றவர்களுக்கு ஊடக வெளிச்சம்..
இதுதான் இன்றைய மக்கள் நல அரசியல்.
#ksrpost
21-7-2021.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment