Thursday, July 8, 2021

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள்…

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்திய அரியவகை சாதனங்கள்.சுண்ணாம்பு அரைக்கும் செக்கு கல், ஆட்டு உரல் , கல்தொட்டி, பிணையல் உருளை, கம்மங் கொம்மையுடன் கரம்பை மண் கலந்து செய்யப்பட்ட குலுக்கை (தானிய குதிர் ) பயன்பாடற்ற நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.









No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...