Thursday, July 8, 2021

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள்…

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்திய அரியவகை சாதனங்கள்.சுண்ணாம்பு அரைக்கும் செக்கு கல், ஆட்டு உரல் , கல்தொட்டி, பிணையல் உருளை, கம்மங் கொம்மையுடன் கரம்பை மண் கலந்து செய்யப்பட்ட குலுக்கை (தானிய குதிர் ) பயன்பாடற்ற நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.









No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...