Thursday, July 8, 2021

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள்…

அக்காலத்தில் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்திய அரியவகை சாதனங்கள்.சுண்ணாம்பு அரைக்கும் செக்கு கல், ஆட்டு உரல் , கல்தொட்டி, பிணையல் உருளை, கம்மங் கொம்மையுடன் கரம்பை மண் கலந்து செய்யப்பட்ட குலுக்கை (தானிய குதிர் ) பயன்பாடற்ற நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.









No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்