Wednesday, July 7, 2021

வெள்ளந்தி விவசாயி!!!

வெட்டி பேச்சி இல்லா சம்சாரி!
வெறும் வாய்ச்சொல் வீரன் அல்ல!!.
எவருக்கும் தீங்கு நினையா மனிதன்!!!
நாடு உயர உண்மையாக உழைக்கும் வெள்ளந்தி விவசாயி!!!

முடியுமாய்யா உங்களால்…? நேர்மையாக
சொல்லுங்க……

Lal Bahadur Sastri,late Prime Minister 
said ‘Jay Jawan Jay Kisan’

#ksrposts
7-7-2021.


No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்