Monday, July 26, 2021

நம்முடைய "லட்சியம்" நமது "செயல்பாட்டை"

நம்முடைய 
"லட்சியம்" நமது
"செயல்பாட்டை" 
முந்தி சென்று விடும் போது
ஏற்படக்கூடிய 
இடைவெளிக்கு
"விரக்தி"….
அதே வேளையில் 
நமது செயல்பாடு,
நம்முடைய லட்சியத்தை  முந்தி 
விடுமானால் 
அதற்கு "வெற்றி"
என்று பெயர்.இதில் ஊழ் வகுத்த வழி..
அவ்வளதான்.
இதில் நேர்மைக்கு பணிக்கு தொடர்பு இல்லை.

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்