பிரச்சனைகளை பேச வேண்டிய காலத்தில் பேசாமல் இருப்பது.
பேசக்கூடாத நேரத்தில் பேசுவது. பிரச்சினைகள் இருக்க, ஊடகங்களில் தனிமனிதப் புகழ் பாடுவது…
#KSRPostings
12-7-2021.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment