சிலர் உரிமைகளை உரக்க சொன்னால் ஆதிக்கம் என்கிறார்கள். அதே உரிமைக்களுக்காக சிலர் கடும் சத்தத்தோடு குரல் கொடுத்தால் உரிமை என்கிறார்கள். நேரத்திற்கேற்றவாறு சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.
#ksrpost
27-7-2021.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment