சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.
சிலர் உரிமைகளை உரக்க சொன்னால் ஆதிக்கம் என்கிறார்கள். அதே உரிமைக்களுக்காக சிலர் கடும் சத்தத்தோடு குரல் கொடுத்தால் உரிமை என்கிறார்கள். நேரத்திற்கேற்றவாறு சிலரால் ஞாயங்களும், வரலாறுகளும் திரிக்கப் படுகிறது.
No comments:
Post a Comment