வாழ்வின் ஒவ்வோரு நிமிஷமும் நம்மை அறியாமலேயே சிறிதும், பெரிதுமான ஆசைகள் துளிர்ப்பதும், அழிவதுமாக இருக்கின்றன. வாழ்வின் ஒவ்வோரு கணமும் எதோ ஒரு ஆசையை மனதில் விதைக்கிறது.. மத்திய தர வாழ்க்கையை வாழும் ஒவ்வோரு மனிதனும் ஆசைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை எப்போதும் ரகசியமாக வைத்து இருக்கிறான். அடக்கப்பட்ட ஆசைகள் யாவும் அழிந்து போய் விடுவதில்லை.. அவை அடங்க மறுத்து பீறிடும் போது மனிதன் தன் அவஸ்தை நிலையை மறந்து ஆசையின் பின்னே அலையத் துவங்கி விடுகிறான்..
Subscribe to:
Post Comments (Atom)
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment